tag:blogger.com,1999:blog-7690878116667618939.post3442235024377028244..comments2020-01-12T06:59:04.095-08:00Comments on ஒளியிலிருந்து இருளை நோக்கி: அவளை வணங்குவோம்- அம்புதாயனத்துக் காளி- பிரபு கங்காதரன்Nanthakumarhttp://www.blogger.com/profile/04352380071034023068noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7690878116667618939.post-49671627333751337972020-01-12T06:59:04.095-08:002020-01-12T06:59:04.095-08:00இறுதியாக , ஒரு கேள்வி , ஆண் என்பவன் இங்கே யார் வெற...இறுதியாக , ஒரு கேள்வி , ஆண் என்பவன் இங்கே யார் வெறும் பெண்களின் விளையாட்டுகளில் பங்குபெறும் பொம்மைகளா அவர்கள் நகர்த்தும் காய்களின் தொகையா ? பஞ்ச பூதங்களிலலும் ஐவகை நிலங்களிலும் ஆண்கள் வெறும் சிலையெளுப்பி தரிசிக்க மட்டுமே தானா ?<br /><br />கேள்வியின் முடிவிலேயே இன்னொரு கேள்வியும் , ஆண்கள் அனைவரும் மறத்திற்கு பதிலாய் நிற்கையில் பெண்கள் அனைவரும் அறத்திற்கு பதிலாய் நிற்கின்றனரோ ? , ஆதியில் தொடங்கி அவ்விளையாட்டு தங்கள் பதவிகளை இடங்களை கைமாற்றிக்கொள்ளாமல் அப்படியே தொடர்கிறதா ?<br /><br />இயற்கையே தன்நிலையில் சமநிலையற்றே அலைகின்றது , ஆம் நான் நிரப்பவே அவள் திறக்கவே. கைமாற்றிக்கொள்ள இயலா நிலை.<br /><br />எல்லா ஆண்களும் பெண் நிலையை அடைவதே கனிதல் என்ற கருத்து இருக்கும் நிலையில் அதனை நான் ஏற்கும் நிலையில் ஆண் யார் எதற்கு அவன் பிறப்பு பின் அனைவருமே பெண்ணாகவே படைக்கப்பட்டிருக்கலாமே ?<br /><br />பெண்ணாக மாறுவதற்கே ஆண் எனில் ஆண் தேவயில்லையே என் அன்பு இயற்கையே. பெண்கள் முயங்கி பெண்கள் பிறந்து , எல்லாவற்றையும் பெண்ணாகவே படைத்திருக்கலாமே ?இவான்கார்த்திக்https://www.blogger.com/profile/03952213751859173541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7690878116667618939.post-29448852743921612192020-01-12T06:46:16.999-08:002020-01-12T06:46:16.999-08:00ஆண் வெறும் வணங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பிண்டமா ...ஆண் வெறும் வணங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பிண்டமா என்ன ? அவன் காமத்தை கணித்தவர் உண்டா ? அதன் அடங்கா நிலையை அதன் உடைப்பெடுக்கும் கணத்தை அதன் மிருக ஓட்டத்தை அதன் நிகரில்லா அடங்கலை அறிந்தவர் உண்டா ? ஆம் ஆண் சபிக்கப்பட்டவன் தன்னை உணரா உலகத்தில் பிறந்து தன்னால் இயலாத்தை செய்ய்யும் பொருட்டு இங்கு அனுப்பப்பட்டுள்ளனர். பெண் நீலத்தில் நிறம் எனில் ஆண் அந்நீலத்தை தாங்கும் நிலம் போன்றவன். அவள் நீலம்மை ஆகையில் அவன் பூமதேவன் ஆகிறான். கைவைத்து விளையாட பொம்மை இல்லையெனில் விளையாடுபவரும் இல்லையல்லவா ?இவான்கார்த்திக்https://www.blogger.com/profile/03952213751859173541noreply@blogger.com